ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை , ஏப்ரல் 2 முதல் 15-ம் தேதி வரை விலையின்றி வழங்கப்படுகிறது. மக்கள் கூட்டம் இன்றி சுழற்சி முறையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 3-ம் தேதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்றபோதும் அன்றைய தினமும் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. அன்றைய ...
Read More »